கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சாட்சி சுட்டுக் கொலை
Badulla
Crime Branch Criminal Investigation Department
Crime
By Rakesh
பதுளை - அப்புத்தளை பகுதியிலுள்ள சுற்றுலா விடுதியில் நேற்றிரவு (22.08.2023) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர், தெற்கில் நடந்த பாரிய கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சாட்சியாளர் என தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த மற்றொருவர் தியத்தலாவை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பிரதான சாட்சியாளர் சுட்டுக் கொலை
மாத்தறை - கந்தர பகுதியைச் சேர்ந்த 42 வயது நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 42 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 24 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 23 மணி நேரம் முன்
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
தூங்கவோ சாப்பிடவோ முடியவில்லை... சுவிஸ் இரவு விடுதி உரிமையாளர்கள் மீது பாயும் கொலை வழக்கு News Lankasri
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US