கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சாட்சி சுட்டுக் கொலை
Badulla
Crime Branch Criminal Investigation Department
Crime
By Rakesh
பதுளை - அப்புத்தளை பகுதியிலுள்ள சுற்றுலா விடுதியில் நேற்றிரவு (22.08.2023) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர், தெற்கில் நடந்த பாரிய கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சாட்சியாளர் என தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த மற்றொருவர் தியத்தலாவை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பிரதான சாட்சியாளர் சுட்டுக் கொலை
மாத்தறை - கந்தர பகுதியைச் சேர்ந்த 42 வயது நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Mr. Vel Shankar
4.9 21 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Ramji Swamigal
4.6 79 Reviews

Mrs. M. Angaleeswari
5.0 15 Reviews

அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US