மகிந்தவிடம் இருந்து விடுதலைப் புலிகளுக்கு சென்ற அவசர செய்தி! நாமலுக்காக கதை கூறும் மகிந்த

SLPP Mahinda Rajapaksa Namal Rajapaksa
By Kamal Nov 18, 2025 02:19 PM GMT
Report

போர் தொடர்பில் தாம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்ததாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராபஜக்ச தெரிவித்துள்ளார்.

இணையதளம் ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட விதம் தொடர்பில் அவர் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியென்பது இலங்கையர்களுக்கான கட்சியாகும் - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

தேசிய மக்கள் சக்தியென்பது இலங்கையர்களுக்கான கட்சியாகும் - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்


பேச்சு வார்த்தை

சமாதான பேச்சு வார்த்தைகளை முன்னெடுக்கவே தாம் விரும்பியதாகவும் இது தொடர்பிலான செய்திகளை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தாம் பரிமாறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேவை ஏற்பட்டால் கிளிநொச்சிக்கு விஜயம் செய்து பேச்சு வார்த்தை நடத்த தயார் என்ற செய்தியை வழங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.

மகிந்தவிடம் இருந்து விடுதலைப் புலிகளுக்கு சென்ற அவசர செய்தி! நாமலுக்காக கதை கூறும் மகிந்த | Mahinda Revals How War Ended

எவ்வாறு எனினும் தம்மை ஒரு தடவையேனும் தாக்கினால் போரை முடித்து விடுவதாக தாம் தீர்மானித்திருந்ததாக மகிந்த குறிப்பிட்டுள்ளார். 

அதன் அடிப்படையில் தமிழீழ விடுதலை புலிகள் ஒரு தடவை தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து யுத்தம் முடிவடையும் வரையில் தாக்கி அழித்ததாக அவர் கூறியுள்ளார்.

அரசியலுக்கு வரும்போது அவமானங்களை தாங்கிக் கொள்ளும் திறன் இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் அதிகரிக்கும் இணையக் குற்றங்கள்! பாதிக்கப்படும் சிறுவர்கள்

இலங்கையில் அதிகரிக்கும் இணையக் குற்றங்கள்! பாதிக்கப்படும் சிறுவர்கள்

குற்றச்சாட்டுக்கள் 

மக்கள் ஆத்திரப்படும்போது சில விடயங்களை சொன்னாலும் அவர்கள் பின்னர் அந்த மனநிலையில் இருந்து மாறுவார்கள் என தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு தம்மை தவிர வேறு எந்த தலைப்பும் மேடைகளில் கிடைக்கவில்லை என அவர் கூறியுள்ளார்.

மகிந்தவிடம் இருந்து விடுதலைப் புலிகளுக்கு சென்ற அவசர செய்தி! நாமலுக்காக கதை கூறும் மகிந்த | Mahinda Revals How War Ended

தாமும் தமது குடும்பத்தினரும் பெருந்தொகை சொத்துக்களை சூறையாடியுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படை அற்றவை என தெரிவித்துள்ளார்.

நம்மிடம் பெரும் தொகையை பணம் இருக்கின்றது என சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு உகண்டா குமாரி எனப்படும் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நிலாந்தி கொட்டச்சியே பதில் சொல்ல வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

தமக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட போது அவை பொய்யென்பதனை நிரூபிப்பதற்காக சிரத்தை எடுத்துக் கொள்ளத் தவறியதாக தெரிவித்துள்ளார்.

வைத்திய அத்தியட்சகர் பதவி நியமன விவகாரம்: மீண்டும் நீடிக்கப்பட்ட தடை உத்தரவு

வைத்திய அத்தியட்சகர் பதவி நியமன விவகாரம்: மீண்டும் நீடிக்கப்பட்ட தடை உத்தரவு

பாதாள உலகக் குழு

போர் முடிவுக்குக் கொண்டு வரும் போது இந்தியா உள்ளிட்ட நாடுகளை தாம் சரியான முறையில் கையாண்டதாக அவர் கூறியுள்ளார்.

ஜேவிபி கட்சியின் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டபோது தாம், ஓா் இளம் சட்டத்தரணி என்ற வகையில் அவர்களுக்காக குரல் கொடுத்து பலரது உயிர்களை காப்பாற்ற முயற்சித்ததாக மகிந்த தெரிவித்துள்ளார்.

மகிந்தவிடம் இருந்து விடுதலைப் புலிகளுக்கு சென்ற அவசர செய்தி! நாமலுக்காக கதை கூறும் மகிந்த | Mahinda Revals How War Ended

நாமல் ராஜபக்ச பாதாள உலகக் குழு செயற்பாடுகளுக்கு பொருத்தமற்றவர் என அவர் தெரிவித்துள்ளார்.

நாமல் பியர், சிகரட் கூட அருந்த மாட்டார் அவரை பாதாள உலகக் குழுவில் சேர்ப்பது அந்தக் குழுக்களுக்கே வெட்கம் என மகிந்த குறிப்பிட்டுள்ளார். 

அநுர அரசாங்கத்தின் வரலாற்று சாதனை! 21ஆம் திகதி பேரணிக்கான பதில்

அநுர அரசாங்கத்தின் வரலாற்று சாதனை! 21ஆம் திகதி பேரணிக்கான பதில்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, London, United Kingdom

15 May, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சித்தன்கேணி

14 May, 2014
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US