கோட்டாபய செய்த சூழ்ச்சி குறித்து குற்றச்சாட்டு: வெளியே வரப்போகும் மகிந்த (Video)
Anura Kumara Dissanayaka
Gotabaya Rajapaksa
Mahinda Rajapaksa
Maithripala Sirisena
Prime minister
By Mayuri
நல்லாட்சி அரசாங்கத்தில் மைத்திரிபால சிறிசேன செய்த சூழ்ச்சியையே தற்போது கோட்டாபய ராஜபக்சவும் செய்துள்ளார் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த நிலையில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச கூடிய விரைவில் வெளியில் வந்து, தான் ஏன் பதவி விலகினேன் என்பது தொடர்பிலும் கடந்த காலங்களில் நடந்த சில விடயங்கள் தொடர்பான தகவல்களையும் வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஊடக சந்திப்பொன்றை நடத்தி பல்வேறு தகவல்களை அவர் வெளியிடுவதற்கு தயாராகி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இவை தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Vel Shankar
4.7 39 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 14 Reviews

Mr. Ramji Swamigal
4.7 159 Reviews

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

Ethirneechal: கல்யாண மண்டபத்திற்கு வந்த பார்கவி.. அடுத்த உயிரை காவு வாங்க காத்திருக்கும் அறிவுக்கரசி- கதிர் Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US