கோட்டாபய செய்த சூழ்ச்சி குறித்து குற்றச்சாட்டு: வெளியே வரப்போகும் மகிந்த (Video)
Anura Kumara Dissanayaka
Gotabaya Rajapaksa
Mahinda Rajapaksa
Maithripala Sirisena
Prime minister
By Mayuri
நல்லாட்சி அரசாங்கத்தில் மைத்திரிபால சிறிசேன செய்த சூழ்ச்சியையே தற்போது கோட்டாபய ராஜபக்சவும் செய்துள்ளார் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த நிலையில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச கூடிய விரைவில் வெளியில் வந்து, தான் ஏன் பதவி விலகினேன் என்பது தொடர்பிலும் கடந்த காலங்களில் நடந்த சில விடயங்கள் தொடர்பான தகவல்களையும் வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஊடக சந்திப்பொன்றை நடத்தி பல்வேறு தகவல்களை அவர் வெளியிடுவதற்கு தயாராகி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இவை தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
Mrs. PadhmaPriya Prasath
4.7 23 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
ஈஸ்வரி பற்றி வந்த போன் கால், பதற்றத்தில் நந்தினி, என்ன ஆனது... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
கொத்தாக 15 பேர்களைப் பலி வாங்கிய தந்தையும் மகனும்: கடுமையான முடிவெடுக்கும் அவுஸ்திரேலியா News Lankasri
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US