அம்பாறையில் உயிரிழந்த 14 வயது சிறுவன்: வெளியானது மரண விசாரணை அறிக்கை
Ampara
Sri Lanka Police Investigation
By K. S. Raj
அம்பாறை - சாய்ந்தமருது பகுதியிலுள்ள மத்ரஸாவில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுவன் கழுத்துப் பகுதி நெரிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக மரண விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையினை நேற்று(07.12.2023) அம்பாறை பொது வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி சி.ரி.மகாநாம வெளியிட்டுள்ளார்.
தடுப்புக்காவல்
இந்நிலையில், இந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைதான மத்ரஸாவின் நிர்வாகி பொலிஸாரின் தடுப்புக்காவலில் உள்ளார்.
அதற்கமைய, சந்தேகநபர் இன்று(08.12.2023) கல்முனை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mrs. M. Angaleeswari
5.0 15 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 16 Reviews

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 2 மணி நேரம் முன்

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு News Lankasri

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US