மத்ரசாவுக்குள் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவன் : நீதிமன்று விடுத்துள்ள தீர்ப்பு

Ampara Court of Appeal of Malaysia Death Court of Appeal of Sri Lanka
By Farook Sihan May 28, 2024 04:47 AM GMT
Report

அம்பாறை (Ampara) - சாய்ந்தமருது (Sainthamaruthu) மத்ரசா மாணவனின் மர்ம மரணம் தொடர்பில் சந்தேக நபரான மௌலவியை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கானது, நேற்றைய தினம் (27.05.2024) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே மேற்கண்டவாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

இதன்போது, மௌலவி உட்பட சிசிரிவி காணொளிகளை அழித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலையாகிய 4 சந்தேகநபர்களும் மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

சாய்ந்தமருது மத்ரசா மாணவனின் மர்ம மரணம் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

சாய்ந்தமருது மத்ரசா மாணவனின் மர்ம மரணம் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

பிணையில் விடுதலை

அதேவேளை, குறித்த நால்வரும் கடந்த தவணைகளில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிசிரிவி காட்சி உள்ளடங்கிய முக்கிய தடயப்பொருட்களை அழித்த குற்றச்சாட்டின் பொருட்டு கடும் நிபந்தனையின் கீழ் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். 

மத்ரசாவுக்குள் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவன் : நீதிமன்று விடுத்துள்ள தீர்ப்பு | Madrasa Student Dead In Ampara Court Order

இதன்பின்னர், இரு தரப்பினரின் வாதப்பிரதிவாதங்களை தொடர்ந்து சந்தேக நபரான மௌலவியை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 

மேலும், கடந்த தவணையின் போது 30, 26, 22 மற்றும் 23 வயது மதிக்கத்தக்க 4 சந்தேக நபர்களை பிணையில் விடுவித்தல் தொடர்பாக சமர்ப்பணம் மற்றும் குறித்த வழக்கில் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி உட்பட ஏனைய தரப்பினரின் விடயங்கள் நீதவானால் ஆராயப்பட்டுள்ளது. 

சாய்ந்தமருது மத்ரசா மாணவனின் மர்ம மரணம் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

சாய்ந்தமருது மத்ரசா மாணவனின் மர்ம மரணம் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

பிணை நிபந்தனைகள் 

மேலும், குறித்த சந்தேக நபர்கள், தலா 10 இலட்சம் ரூபா சரீர பிணை, மாதம் இறுதியில் வரும் ஞாயிற்றுக்கிழமையில் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் கையொப்பம் இடுதல், வெளிநாட்டு பயணத்தடை, கடவுச்சீட்டுக்களை நீதிமன்றில் சமர்ப்பித்தல் மற்றும் வழக்கு தவணைகளில் தவறாது முன்னிலையாகுதல் உள்ளிட்ட பிணை நிபந்தனைகள் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

 மத்ரசாவுக்குள் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவன் : நீதிமன்று விடுத்துள்ள தீர்ப்பு | Madrasa Student Dead In Ampara Court Order

அதேவேளை, மற்றுமொரு சந்தேக நபரான மௌலவிக்கு விளக்கமறியல் நீடிக்கபட்டு எதிர்வரும் ஜூன் மாதம் 10ஆம் திகதி வரை வழக்கினை ஒத்தி வைக்குமாறு கல்முனை நீதிமன்று உத்தரவிட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை: சடலமாக மீட்கப்பட்டுள்ள யானைகள்

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை: சடலமாக மீட்கப்பட்டுள்ள யானைகள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US