மட்டக்களப்பில் மாவீரர் துயிலுமில்லத்திற்குள் நுழையமுற்பட்ட பொலிஸார்! மக்கள் கடும் எதிர்ப்பு (Photos)
மட்டக்களப்பு மாவடிமுன்மாரிய மாவீரர் துயிலுமில்லத்திற்குள் பாதணிகளுடன் நுழைந்த பொலிஸார் தீபங்கள் ஏற்றி மாவீரர்களை பொதுமக்கள் நினைவுகூர கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
மாவீரர்களை நினைவு கூருவதற்காக துயிலுமில்லத்திற்குள் ஒன்றுக்கூடியிருந்த மதத்தலைவர்கள்,மாவீரர்களின் பெற்றோர், உறவினர்களினால் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து கொட்டும் மழைக்கு மத்தியில் மாவீரரின் தாய் ஒருவர் பிரதான ஈகைச்சுடர் ஏற்றிய நிலையில், பெருந்திரளானோர் அகவணக்கம் செலுத்தியுள்ளனர்.
இதன்போது பொலிஸாரின் பல தடைகளையும் மீறி கொட்டும் மழையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவீரர் தின நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் ஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ முன்னெடுக்கப்பட்டுள்ளது.














அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri
