யாழ்.கைதடியில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு
Jaffna
Northern Province of Sri Lanka
Maaveerar Naal
By Theepan
யாழ்ப்பாணம்-கைதடியில் மாவீரர்களின் பெற்றோர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது நேற்றையதினம் (26) முன்னாள் போராளிகள் நலன்புரிச் சங்க யாழ். மாவட்ட இணைப்பாளர் ஈஸ்வரன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
மாவீரர்களுக்கு அஞ்சலி
இதன்போது, மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துமுகமாக ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மாவீரர்களின் திருவுருவப் படங்களுக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
மேலும், மாவீரர்களின் பெற்றோர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டதோடு மாவீரர்களின் நினைவாக மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






Mrs. PadhmaPriya Prasath
4.9 16 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 34 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 20 Reviews

16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 13 மணி நேரம் முன்

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US