முக்கிய கூட்டத்திற்கு சிறீதரனை தவிர்த்த சுமந்திரன்
இலங்கை தமிழரசுக்கட்சி ஒன்றின் மிக முக்கிய கூட்டமொன்றிற்கு சிவஞானம் சிறீதரனை பார்த்து நீங்கள் ஏன் இந்த கூட்டத்திற்கு வந்தீர்கள் என கேள்வி எழுப்பியவரே எம்.ஏ.சுமந்திரன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் (E.Saravanapavan) தெரிவித்துள்ளார்.
யாழில் (Jaffna) நேற்று (16) இடம்பெற்ற ஊடகவியலார் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து விடயங்களுக்கும் மத்திய குழு முடிவெடுக்கும் என்றால் அந்த மத்திய குழுவை சுமந்திரனே வழிநடத்துகிறார்.
அனைவரையும் சுமந்திரன் தனது கட்டுப்பாட்டுக்கு உள்ளேயே வைத்திருக்கின்றார்.
இந்நிலையில், தமிழரசுக் கட்சியிலிருந்து வெளியில் எறியப்பட்டவர் மீண்டும் கட்சிக்கு உள்நுழையாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு மக்களையும் சாரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில்....
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
