அமைச்சரின் ஒருங்கிணைப்புச் செயலாளரை அச்சுறுத்திய எம்.பி: பொலிஸில் முறைப்பாடு
R M Ranjith Madduma Bandara
Sri Lanka Police Investigation
By Aanadhi
நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் மத்தும பண்டார (Ranjith Mathuma bandara) தன்னை அச்சுறுத்தியதாக பெண்ணொரெுவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
பேராதனை பொலிஸ் நிலையத்தில் குறித்த முறைப்பாடு இன்று(30.03.2024) காலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் திலும் அமுணுகமவின் ஒருங்கிணைப்புச் செயலாளரான தக்ஷிலா செனவிரத்ன எனும் பெண்ணே இவ்வாறு பேராசிரியர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி.க்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
விடுக்கப்பட்ட கோரிக்கை
பேராசிரியர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி.க்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுணுகமவின் ஒருங்கிணைப்புச் செயலாளரான தக்ஷிலா செனவிரத்ன இதன் போது கோரிக்கை விடுத்துள்ளார்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mr. Ramji Swamigal
4.7 185 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US