சீன உரத்தில் மற்றுமொரு ஆபத்தான பொருள்? வெளிவந்த தகவல் - செய்திகளின் தொகுப்பு
வெளிநாட்டிலிருந்து கரிம உரத்தை இறக்குமதி செய்யும் போது, அதில் நுண்ணுயிர்கள் மட்டுமன்றி, ஆபத்தை ஏற்படுத்தும் கன உலோகங்கள் இருப்பது குறித்தும் பரிசோதனை செய்ய வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அந்த வகையில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படவிருந்த கரிம உரங்களிலும் அதிகளவு கன உலோகங்கள் இருக்கலாம் என சுற்றுச்சூழல் நீதி மையத்தின் நிர்வாக இயக்குனர் ஹேமந்த விதானகே (Hemantha Vithanage) சுட்டிக்காட்டியுள்ளார்.
இப்பிரச்சினை காரணமாக கரிம உரங்களின் இறக்குமதியைத் தடுக்க முடியாவிட்டால், அது பல சிக்கல்களை உருவாக்கலாம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவலுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam