கோவிட்டை கட்டுப்படுத்தும் அற்புத மருந்து! இலங்கைக்கு எவ்வாறு கொண்டு வரப்பட்டது? செய்திகளின் தொகுப்பு
கோவிட் தொற்றால் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்களுக்கு விசேட வைத்திய நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ள Tocilizumab என்ற தடுப்பூசிகளை, சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த மருந்து 10 முதல் 12 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்து வந்தமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தேசிய ஔடத கட்டுப்பாட்டு அதிகாரசபையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இந்த மோசடி கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,