இலங்கையில் மாணவர்களுக்கு ஏற்பட உள்ள அபாயம்! வைத்தியர் எச்சரிக்கை - செய்திகளின் தொகுப்பு
Sri Lanka
Education
Students
Online Class
Eyes
By Mayuri
மாணவர்கள் இணையத்தின் மூலம் கல்வியில் தொடர்ந்து ஈடுபடுவதால் கண்களில் பிரச்சினைகள் உருவாகும் அபாயம் உள்ளது என கொழும்பு கண் மருத்துவமனையின் சிறப்பு கண் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் தீபானி வெவெல்ல தெரிவித்துள்ளார்.
இணைய வகுப்பின் போது குழந்தைகள் அவ்வப்போது கண் சிமிட்ட வேண்டும். இடைக்கிடையில் வெவ்வேறு திசைகளில் பார்க்க வேண்டும் என்றும் சிறப்பு மருத்துவர் கூறுகிறார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 51 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US