ராஜபக்ச அரசுக்கு தேரர் விடுத்துள்ள எச்சரிக்கை - செய்திகளின் தொகுப்பு
தமது பணி பகிஷ்கரிப்பை தொடர்ந்தும் முன்னெடுக்கப்போவதாக ஆசிரியர், அதிபர்கள் தொழிற்சங்கங்கள் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின்போது தெரிவித்துள்ளன.
அகில இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் வணக்கத்திற்குரிய யால்வல பஞ்ஞாசேகர தேரர் இதனை உறுதி தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு, கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலத்தை இரத்துச்செய்யும் வரை பணி பகிஷ்கரிப்பு தொடரும் என அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை எதிர்வரும் 22ஆம் திகதி நாடளாவிய அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் கலந்து கொள்ளும் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை கொழும்பில் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan