ராஜபக்ச அரசுக்கு தேரர் விடுத்துள்ள எச்சரிக்கை - செய்திகளின் தொகுப்பு
தமது பணி பகிஷ்கரிப்பை தொடர்ந்தும் முன்னெடுக்கப்போவதாக ஆசிரியர், அதிபர்கள் தொழிற்சங்கங்கள் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின்போது தெரிவித்துள்ளன.
அகில இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் வணக்கத்திற்குரிய யால்வல பஞ்ஞாசேகர தேரர் இதனை உறுதி தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு, கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலத்தை இரத்துச்செய்யும் வரை பணி பகிஷ்கரிப்பு தொடரும் என அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை எதிர்வரும் 22ஆம் திகதி நாடளாவிய அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் கலந்து கொள்ளும் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை கொழும்பில் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 11 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
