கிராம சேவகர் பிரிவுகளை முடக்குவதால் பலன் இல்லை! நிலைமை மோசமடையும் - செய்திகளின் தொகுப்பு
கோவிட் தொற்று அதிகரித்துள்ள நிலையில் கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கமும் இலங்கை மருத்துவ சங்கம் கோரிக்கை விடுத்துள்ளன.
வைரஸ் தொற்று இரு வாரங்களுக்குப் பின்னரே அறிகுறிகளை காட்டுவதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.
எனவே வரவிருக்கும் வாரங்களில் மிக மோசமான சூழ்நிலை குறித்து ஜனாதிபதிக்கும் அமைச்சரவைக்கும் தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான முக்கிய செய்திகளின் தொகுப்பு,