இலங்கை - சீனா மோதலின் எதிரொலி! சந்தர்ப்பத்தை பயன்படுத்திய இந்தியா: செய்திகளின் தொகுப்பு
India
China
Sri Lanka
Banned
By Mayuri
உரம் தொடர்பில் இலங்கை - சீனா இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், இந்தியா இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது. இலங்கையில் இரசாயன உரங்கள் பயன்பாடு தடை செய்யப்பட்டு இயற்கை விவசாய முறை கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சீனாவில் இருந்து அண்மையில், இறக்குமதி செய்யப்பட்ட இயற்கை உரங்களில் பற்றீரியா தாக்குதல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இரு தடவைகள் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளில் இவ்விடயம் உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து சீன உரத்தை தடை செய்ததுடன், சீன உரத்தை ஏற்றி வந்த கப்பல் திருப்பி அனுப்பப்பட்டது. இதனால் சீனா - இலங்கை இடையே மோதல் ஏற்பட்டது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. Ramji Swamigal
4.6 79 Reviews

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

உலக அரசியல் பற்றி ஒரு கேள்வி - யாரை நோக்கி கடிதம் எழுத வேண்டும்! 17 மணி நேரம் முன்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US