குறைந்த வருமானம் கொண்ட இலங்கையர்களுக்கு நிதி அமைச்சின் முக்கிய தகவல்
குறைந்த வருமானம் கொண்ட இலங்கையர்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும நிவாரணத் திட்டத்தின் ஒரு பகுதிக்கான தொகை நாளையதினம் வரவு வைக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
செப்டெம்பர் மாதத்திற்கான கொடுப்பனவெ இவ்வாறு பயனாளர்களின் வங்கிக் கணக்கில் நாளை வரவு வைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வழங்கப்படும் கொடுப்பனவு
இதேவேளை, செப்டெம்பர் மாதத்திற்கான கொடுப்பனவிற்காக 8,571 மில்லியன் ரூபா வங்கிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

13 லட்சத்து 77,000 குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை பரிசீலனை செய்த பின், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான கொடுப்பனவும் வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam
கடந்த வாரம் வாட்டர்மெலன் ஸ்டார்.. இந்த வாரம் யார் எலிமினேஷன் தெரியுமா? வெளிவந்த உறுதியான தகவல் Cineulagam
முறைத்துக்கொண்டு நின்ற பிரஜன், Chair தூக்கிப்போட்டு விஜய் சேதுபதி அதிரடி- பிக்பாஸ் 9 புரொமோ Cineulagam