இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் இழப்பு குறித்து அகில இலங்கை இந்து மாமன்றம் இரங்கல்
நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரி குகஸ்ரீ குமாரதாஸ் மாப்பாண (Kumaradasa Mappana) முதலியார் இன்றைய தினம் சிவபதமடைந்துள்ளார்.
1929ம் ஆண்டு ஜனவரி 15ஆம் திகதி பிறந்த அவர் தனது 92ஆவது அகவையில் இறைவனடி சேர்ந்துள்ளதாக தெரியவருகின்றது.
இந்நிலையில், அன்னாரின் மறைவு தொடர்பாக பல்வேறு தரப்பினரும் தமது இரங்கல்களை வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உபதலைவர் செஞ்சொற்செல்வரின் கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்கள் இரகுநாத குமாரதாஸ மாப்பாண முதலியாரின் பிரிவு குறித்து அறிக்கையொன்றினை வெளியிட்டு தமது இரங்கல்களை பகிர்ந்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,