கட்டுப்பாட்டை இழந்த பார ஊர்தி நான்கு வாகனங்களுடன் மோதி விபத்து! ஒருவர் பலி
Accident
By Independent Writer
கலகெதர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வாகன சாரதி கொல்லப்பட்டு 6 பேர் காயமடைந்தனர்.
பார ஊர்தி ஒன்று கட்டுப்பாட்டை இழந்த நிலையில் நான்கு வாகனங்களுடன் மோதியபோதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
இந்தநிலையில் காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரஊர்தி சாரதியின் தவறான இயக்கமே விபத்துக்கான காரணம் என்று காவல்துறையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கனரக வாகனங்களின் சாரதிகள் தமது வாகனங்களை வீதிகளுக்கு செலுத்துவதற்கு முன்னர் அவற்றை பரிசோதிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US