தேர்தலைப் பிற்போடும் சூழ்ச்சி! அரச அச்சக ஊழியர் சங்கத்தினர் சந்தேகம்
Election Commission of Sri Lanka
Sri Lanka
Local government Election
Sri Lankan local elections 2023
By Rakesh
உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிற்போடும் சூழ்ச்சிக்கு ஆதரவாக அரச அச்சகர் செயற்படுகின்றாரா என்ற சந்தேகம் தமக்கு எழுகின்றது என்று அரச அச்சக ஊழியர் சங்கத்தினர் தெரிவித்தனர்.
அவர்கள் மேலும் கூறுகையில்,
"தபால் மூலத்துக்கான 6 இலட்சம் வாக்குச்சீட்டுக்கள் என்பது மிகவும் குறைந்த தொகை.
தேர்தலைப் பிற்போடும் சூழ்ச்சி
அரச அச்சகத்தில் காணப்படும் அச்சிடும் திறனுக்கு அமைய, ஒன்று அல்லது இரண்டு நாட்களில் அதனை அச்சிட முடியும்.
எனவே, அச்சிடும் பணிகளில் ஏன் தாமதம் ஏற்பட்டது எனத் தெரியவில்லை.
தேர்தலைப் பிற்போடும் சூழ்ச்சிக்கு ஆதரவாக அரச அச்சகர் செயற்படுகின்றாரா என்ற
சந்தேகம் எமக்கு எழுகின்றது" - என்றனர்.

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Ramji Swamigal
4.7 147 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US