கிளிநொச்சியின் அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிய ஐவருக்கு தண்டப்பணம் விதிப்பு
Sri Lanka Police
Kilinochchi
Sri Lanka
Sri Lanka Police Investigation
Electric Vehicle
By Yathu
தண்டப்பணம் விதிப்பு
கிளிநொச்சியின் பல்வேறு பகுதிகளில் அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிய 5 பேருக்கு தலா ஐம்பதாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பம் நேற்று (08) நடைபெற்றுள்ளது.
அத்துடன் கிளிநொச்சியின் பல்வேறு பகுதிகளில் அனுமதிப் பத்திரமில்லாத டிப்பர் வாகனங்களையும், உழவு இயந்திரங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றல்
கைப்பற்றப்பட்ட வாகனங்களை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் பொலிஸார் ஒப்படைத்துள்ளனர்.
இதன்போது அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறி டிப்பர் வாகனத்தில் மணல் கொண்டு சென்ற ஒருவருக்கும் பத்தாயிரம்
ரூபாய் தண்டப் பணம் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 18 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 38 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US