யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் சட்டத்தரணி புகழேந்திக்கு கௌரவம்
Jaffna
Rajiv Gandhi
Tamil nadu
Sri Lanka
India
By Dev
Courtesy: Kanagasooriyan Kavitharan
உயிரிழந்த சாந்தனின் விடுதலைக்காக போராடிய சட்டத்தரணி புகழேந்திக்கு கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த கௌரவிப்பு நிகழ்வு, இன்றையதினம் (05.03.2024) யாழ்ப்பாணம் ஊடக அமையத்தினால் நடாத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, 33 வருடம் சிறைவாசம் அனுபவித்த சாந்தன், விடுதலையாகி நாடு திரும்பவிருந்த நிலையில் உயிரிழந்தார்.
பெரும் பங்கேற்றிய புகழேந்தி
சாந்தனின் விடுதலைக்காக வழக்காடியும் உயிரிழந்த பின் வித்துடலை அவரது சொந்த இடத்திற்கு கொண்டுவந்து சேர்ப்பிக்கவும் சட்டத்தரணி புகழேந்தி பெரும் பங்கேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஜேவிபி மீண்டும் தன்னை அம்பலப்படுத்தி விட்டது 9 மணி நேரம் முன்

இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் பயன்படுத்திய ஆயுதங்கள்... பதிலளிக்க மறுத்த சீன இராணுவம் News Lankasri

டிஆர்பி முதல் இடத்தை பிடித்த ஹிட் சீரியல், கீழ் இறங்கிய சிங்கப்பெண்ணே.. டாப் 5 சீரியல்களின் விவரம் Cineulagam

விஜய் டிவி மகாநதி சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... அட இதுவும் சூப்பர் தான், என்ன தெரியுமா? Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US