உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியின் தகாத செயல்: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணி ஒருவரின் தகாத நடத்தையின் காரணமாக அவர் கைது செய்யுமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், குறித்த சட்டத்தரணியை ஏப்ரல் 3ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேவேளை, இந்த சட்டத்தரணிக்கு எதிரான வழக்கு நிறைவடையும் வரை அவருக்கு சட்ட நடைமுறைகளை மேற்கொள்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சுமத்தப்பட்டுள்ள குற்றம்
குறித்த சட்டத்தரணி நீதிமன்ற உத்தரவுகளுக்கு புறம்பாக சமர்ப்பணங்களை முன்வைத்ததாகவும் தகாத முறையில் நடந்துகொண்டதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அதனையடுத்து, அவரை கைது செய்யுமாறு தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், அவரை மனநல மருத்துவரிடம் காண்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மர்மமான முறையில் உயிரிழந்த கபில சந்திரசேன விவகாரம் : போலி பிணையாளர்கள் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்
மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri