லவக்குமாரிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மீண்டும் விசாரணை

Batticaloa Sri Lanka Police Investigation Eastern Province
By Rusath Feb 21, 2025 01:55 PM GMT
Report

வெளிநாட்டில் இருந்து பெறப்பட்ட பணம் தொடர்பில் தன்னிடம் பயங்கரவாத ஒழிப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் இரண்டு மணி நேர விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் குசுமுத்து விமலசேன லவக்குமார் தெரிவித்துள்ளார்.

2016 ஆம் ஆண்டிலிருந்து 2019 ஆம் ஆண்டு காலத்திற்குள் என்னுடைய ஒரு உறவினர் வெளிநாட்டிலிருந்து 41000 ரூபாய் பணம் எனக்கு அனுப்பி இருந்தார்.

இந்த பணம் எனக்கு எதற்காக அனுப்பப்பட்டது, என என்னிடம் இரண்டு மணித்தியாலத்திற்கு மேல் அதிகமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டிருந்தது என அவர் கூறியுள்ளார்.

இது இதுதொடர்பில் கருத்து தெரிவித்த அவர், 

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை! துப்பாக்கிதாரியும் செவ்வந்தியும் இருக்கும் புகைப்படம் வெளியானது

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை! துப்பாக்கிதாரியும் செவ்வந்தியும் இருக்கும் புகைப்படம் வெளியானது

பயங்கரவாத தடுப்பு பிரிவு 

“2021 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளை நினைந்து நாங்கள் நினைவேந்தல் செய்தபோது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சுமார் ஆறு மாத காலங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தோம்.

அதன் பின்னராக 2021 ஆம் ஆண்டு 12 ஆம் மாசம் 8 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டு 2022 ஆம் ஆண்டு 03 மாதம் 25 ஆம் திதி நாங்கள் சட்டமா அதிபரிடம் இருந்து வந்த ஆலோசனைக்கு அமைவாக நாங்கள் அந்த வழக்கிலிருந்து விடுவித்து விடுதலை செய்யப்பட்டோம்.

அதன் பின்னர் கடந்த வருடம் 2024 ஆம் ஆண்டு இரண்டாம் மாசம் 24 ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு பிரிவு பிரிவினரால் மட்டக்களப்பு காரிய ஆலயத்திற்கு நான் அழைக்கப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு இருந்தேன்.

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

வாழச்சேனை பொலிஸார்

இந்நிலையில் புதன்கிழமையன்று(18.02.2025) வாழச்சேனை பொலிஸாரால் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் என்னை விசாரிப்பதற்காக அழைப்பை விடுத்திருக்கிறார்கள் என்று தமிழிலும், சிங்களத்திலும் அதற்குரிய அழைப்பு கட்டளைகளை எனக்கு வழங்கியிருந்தார்.

லவக்குமாரிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மீண்டும் விசாரணை | Lavakumar Questioned Again Anti Terrorism Squad

அதன் நிமித்தம் வியாழக்கிழமை(20.02.2025) காலை 9 மணிக்கு நான் மட்டக்களப்பில் இருக்கின்ற பயங்கரவாத தடுப்பு பிரிவினர் காரியலயத்திற்கு சென்றிருந்தேன்” என கூறியுள்ளார்.

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US