மிதிகம லசா படுகொலையின் துப்பாக்கிதாரி குறித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள்
CID - Sri Lanka Police
Crime Branch Criminal Investigation Department
Crime
Lasantha Wickramasekara
By Sajithra
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர கொலையின் துப்பாக்கிதாரி என சந்தேகிக்கப்படும் நபர் கொழும்பு சட்ட மருத்துவ அதிகாரி முன் முன்னிலைபடுத்தப்பட்டார்.
நேற்று (26) பிற்பகல் நாவின்னவில் கைது செய்யப்பட்ட குறித்த நபர் இன்று (27) பிற்பகல் கொழும்பு சட்ட மருத்துவ அதிகாரி முன் முன்னிலைபடுத்தப்பட்டார்.
தடுப்புக் காவல்..
மேலும், கைது செய்யப்பட்ட பின்னர், சந்தேக நபர் பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் காவலில் வைக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து, பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவிலிருந்து சந்தேக நபர், வெளியே அழைத்து வரப்பட்டார்.
கொழும்பு தடயவியல் மருத்துவ அதிகாரியிடம் முன்னிலைபடுத்தப்பட்டு, அதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. PadhmaPriya Prasath
4.7 23 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 48 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Ramji Swamigal
4.7 195 Reviews
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US