அம்பாந்தோட்டையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருந்தொகை டீசல் மீட்பு: நால்வர் கைது
Police spokesman
STF
Hambantota
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Vethu
அம்பாந்தோட்டையில் பெருமளவில் பதுக்கி வைத்திருந்த எரிபொருட்கள் சிறப்பு அதிரடி படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாந்தோட்டை மீன்பிடி துறைமுகத்துக்கு அருகில் இருந்தே இன்று(10) எரிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.
இதன்போது, சிறப்பு அதிரடி படையினரால் 19,000 லீட்டர் டீசல் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள்
இந்த பதுக்கலுடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அங்கிருந்து கிழக்கு மாகாணத்திற்கு டீசலை கடத்துதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Mrs. M. Angaleeswari
4.8 58 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
குந்தவை சர்ச்சைக்கு பின்... முதல்வர் விஜய் - பார்திபனின் முதல் சந்திப்பு! படுவைரலாகும் புகைப்படங்கள் Manithan
தங்கையிடமிருந்து நல்ல செய்திக்காக காத்திருந்த அண்ணன்: இந்திய இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம் News Lankasri
அச்சு அசல் நடிகை ராஷ்மிகா மந்தனாவை போலவே இருக்கும் பெண்.. வீடியோவை பார்த்தால் ஷாக் ஆகிவிடுவீர்கள் Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US