யாழ். வல்லிபுர ஆலய மண்ணை எடுத்து சென்ற சீன அரசாங்கம்
இலங்கையின் கடற்கரையோர பகுதிகளில் காணப்படும் கனிம வளங்களை நீண்டகாலமாக பல்வேறு சர்வதேச நாடுகள், ஆய்வுக்கு உட்படுத்தி சுரண்டி செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், "யாழ். வல்லிபுர கோவில், உள்ள மண் உயர் கனிமத்தை கொண்ட மண், இதனை பலகாலமாக ஆய்வுக்குட்படுத்தி கொண்டு செல்லும் முயற்சியில், பலர் ஈடுபட்டார்கள்.
ஆனால், போர்க்காலம் அவ்வாறன ஒரு வாய்ப்பை அவர்களுக்கு ஏற்படுத்தி தரவில்லை. இப்போது, அது மீண்டும் தீவிரம் பெறுவதை நாங்கள் பார்க்க கூடியதாக இருக்கின்றது.
சீன தூதுவர் குறித்த பகுதியில் இருந்து மண்ணை எடுத்து சென்றதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன” என கனேடிய அரசியல் ஆய்வாளர், நேரு குணரட்னம் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஊடறுப்பு நிகழ்ச்சியில் அவர் மேலும் தகவல் வழங்குகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri
