ஒரே தலைவன்! ஒரே கொள்கை! தலைவர் சொன்னதை செய்கிறேன்!! பகிரங்க சவால் (Video)
“இலங்கை இராணுவம் கொலை செய்யப்பட்டமையும், இறந்து போனதையும் பற்றி பெரிதுப்படுத்தி எமது விடுதலை போராட்டம் எமது இலட்சியத்தை மழுங்கடிப்பதை நிச்சயமாக தாம் கண்டிப்பதாக” பிரான்ஸில் இருக்கக்கூடிய மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ச.வி.கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
எமது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இப்போது நடப்பது என்னவென்றால் சுமந்திரன் தான் நினைப்பதை அங்கு செய்கிறார். தமிழர் கூட்டமைப்பு என்பது சுமந்திரனின் கைபொம்மை என அவர் குறிப்பிட்டுள்ளார், இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,