சதொசவில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு
மேலும் சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.
நான்கு வகையான அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளது.
சம்பா அரிசி, கொண்டைக்கடலை, பருப்பு மற்றும் சிவப்பு அரிசி ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
புதிய விலை விபரம்
இதன்படி, ஒரு கிலோ சம்பா அரிசியின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 222 ரூபாவாகும்.
ஒரு கிலோ கடலையின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 549 ரூபாவாகும்.
மேலும், ஒரு கிலோ பருப்பு ஒரு கிலோ கிராமின் விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 295 ரூபாவாகும்.
அத்துடன், சிவப்பு அரிசி ஒரு கிலோ கிராமின் விலை 3 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 269 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்த் தேசியப் பேரவை: பத்தாண்டு காலத் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வது 21 மணி நேரம் முன்

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு News Lankasri

ரூ 78,000 கோடி சொத்து மதிப்பு... இன்னும் யாருக்கும் அவர் பெயர் தெரியாது: முகேஷ் அம்பானியுடன் நெருக்கம் News Lankasri
