தீவிரமடையும் வானிலை! நிலத்தில் வெடிப்புகள் தென்பட்டால் அவதானம் - பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

Colombo Kandy Nuwara Eliya Sri Lankan Peoples Weather
By Dhayani May 15, 2026 12:56 PM GMT
Report

புதிய இணைப்பு  

தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 13 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கையை நீட்டிக்க தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) நடவடிக்கை எடுத்துள்ளது.  

இன்று (15) மாலை 4.00 மணி முதல் நாளை (16) மாலை 4.00 மணி வரை செல்லுபடியாகும் வகையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பின்வரும் பிரதேச செயலகப் பிரிவுகள் அவதானத்துடன் இருக்குமாறு இரண்டாம் கட்ட மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு: சீதாவக்க

காலி: நெலுவ

களுத்துறை: அகலவத்த, மதுகம, ஹொரணை, வலல்லாவிட்ட, பாலிந்தநுவர

கண்டி: கங்க இஹல கோரளை, கங்கவட்ட கோரளை, தெல்தொட்ட, பஸ்பாகே கோரளை, பாதஹேவாஹெட்ட, யடிநுவர, தொலுவ, உடபலாத, பன்வில, அக்குரணை

குருணாகல்: அலவ்வ, நாரம்மல

இரத்தினபுரி: பெல்மதுளை, இரத்தினபுரி, எஹலியகொடை, அயகம, குருவிட்ட, கிரிஎல்ல, கலவானை    

முதலாம் கட்ட எச்சரிக்கை

பதுளை: பண்டாரவளை, ஹாலிஎல, பசறை

கொழும்பு: பாதுக்கை

காலி: தவலம, எல்பிட்டிய, நியாகம

கம்பஹா: அத்தனகல்ல களுத்துறை: இங்கிரிய, புலத்சிங்கள

கண்டி: மெததும்பறை, உடுதும்பறை, பூஜபிட்டிய, தும்பனை, ஹத்தரலியத்த, ஹாரிஸ்பத்துவ, உடுநுவர

கேகாலை: மாவனெல்ல, புலத்கொஹுபிட்டிய, யட்டியாந்தோட்டை, அரநாயக்க, கேகாலை, ரம்புக்கனை, வரகாபொல, தெஹியோவிட்ட, ருவன்வெல்ல

குருணாகல்: ரிதீகம

மாத்தளை: நாவுல, அம்பன்கங்க கோரளை, ரத்தோட்டை

மாத்தறை: பிடபெத்தர

மொனராகலை: படல்கும்புர, வெல்லவாய, பிபிலை

நுவரெலியா: நோர்வூட், அம்பகமுவ கோரளை, கொத்மலை

இரத்தினபுரி: எலபாத, கொடகவெல, கஹவத்த, நிவித்திகலை

இரண்டாம் இணைப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு அபாயம் உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பகுதிகளில் இருப்பவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

நிலத்தில் வெடிப்புகள் ஏற்படுதல், மரங்கள் சாய்வடைதல் போன்ற அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், அத்தகைய இடங்களை கடந்து செல்பவர்களும் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மழைவீழ்ச்சி தொடரும் பட்சத்தில் சரிவான பகுதிகளில் மண்சரிவு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் அனர்த்த முகாமைத்துவ பிரிவினரின் ஆலோசனைகளை பின்பற்றி நடப்பது அவசியம் என்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனதீர தெரிவித்துள்ளார்.

முதலாம் இணைப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையை கருத்தில் கொண்டு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) நிலச்சரிவு எச்சரிக்கையை மேலும் நீட்டித்துள்ளது.

நேற்று இரவு (14) விடுத்த நிலச்சரிவு எச்சரிக்கையை இன்று (15) காலை மேலும் நீட்டித்துள்ளது.

இலங்கையில் தொடரும் மோசமான வானிலை! ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு - உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரிப்பு

இலங்கையில் தொடரும் மோசமான வானிலை! ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு - உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரிப்பு

கட்டம் 2 இன் கீழ் அறிவிப்புகளை வெளியிட்ட பிரதேச செயலகப் பிரிவுகள்

அதன்படி, 6 மாவட்டங்களில் உள்ள 26 பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு நிலை 2 இன் கீழ் விடுக்கப்பட்ட 'விழிப்புடன் இருங்கள்' என்ற எச்சரிக்கை மேலும் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனதீரா தெரிவித்துள்ளார்.

தீவிரமடையும் வானிலை! நிலத்தில் வெடிப்புகள் தென்பட்டால் அவதானம் - பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை | Landslide Warning Has Been Extended

கொழும்பு மாவட்டம்

சீதாவக்கை

காலி மாவட்டம்

நெலுவ

களுத்துறை மாவட்டம்

யட்டிநுவர, அகலவத்தை, மத்துகம, ஹொரண மற்றும் வலல்லாவிட்ட

கண்டி மாவட்டம்

கங்கைஹல கோரளை, தெல்தோட்டை, பஸ்பாகே கோரளை, கங்காவட கோரளை, பாதஹேவஹெட்ட, யட்டிநுவர, டோலுவ, உடா மாகாணம் (உடபலாத்த), பன்வில மற்றும் அக்குரணை

குருநாகல் மாவட்டம்

நாரம்மல மற்றும் அலவ்வா

இரத்தினபுரி மாவட்டம்

பெல்மடுல்ல, இரத்தினபுரி, எஹலியகொட, அயகம, குருவிட்ட, கிரியெல்ல மற்றும் கலவானை

கட்டம் 1 இன் கீழ் 13 மாவட்டங்களில் உள்ள 41 பிரதேச செயலகப் பிரிவு

கட்டம் 1 இன் கீழ் 13 மாவட்டங்களில் உள்ள 41 பிரதேச செயலகப் பிரிவுகள் 'அதிக எச்சரிக்கையுடன் இருக்கவும்' அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. 

பதுளை மாவட்டம்

ஹாலிஎல, பண்டாரவளை மற்றும் பசறை

கொழும்பு மாவட்டம்

பாதுக்கா

காலி மாவட்டம்

எல்பிட்டிய, தவலம மற்றும் நியகம

கம்பஹா மாவட்டம்

அத்தனகல்ல

களுத்துறை மாவட்டம்

இங்கிரிய மற்றும் புலத்சிங்கள

கண்டி மாவட்டம்

மடதும்பர, உடுதும்பர, பூஜாபிட்டிய, தும்பனை, ஹதரலியத்த, ஹாரிஸ்பத்து மற்றும் உடுநுவர

கேகாலை மாவட்டம்

வரகாபொல, அரநாயக்க

கேகாலை மாவட்டம்

ரம்புக்கன, தெஹியோவிட்ட, ருவன்வெல்ல, மாவனெல்ல, யட்டியந்தோட்டை மற்றும் புலத்கொஹுபிட்டிய

குருநாகல் மாவட்டம்

ரிதீகம

மாத்தளை மாவட்டம்

அம்பங்கஹ கோரல, ரத்தோட்ட மற்றும் நாவுல

மாத்தறை மாவட்டம்

பிட்டபெத்தர

மொனரகல மாவட்டம்

வெள்ளவாய, பாதல்கும்புர மற்றும் பிபில

நுவரெலிய மாவட்டம்

அம்பகமுவ கொரளை, நோர்வுட் மற்றும் கொத்மலை

இரத்தினபுர மாவட்டம்

எலபத்த, கொடகவெல, கஹவத்த மற்றும் நிவிதிகல

இதற்கிடையில், மலைப்பகுதிகளில் நிலச்சரிவு தன்மைகள் உள்ளமையினால் அப்பகுதிகளில் வசிக்கும் மக்களும், அவ்வழியே பயணிக்கும் பயணிகளும்,  கவனமாக இருக்குமாறு அவர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மோசமான வானிலை காரணமாக ஏழு மாவட்டங்களில் 1,113 குடும்பங்களைச் சேர்ந்த 3,475 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த மையம் தெரிவித்துள்ளது.

இரத்தினபுர, காலி, மொனராகல, மட்டக்களப்பு, களுத்துறை, கொழும்பு மற்றும் புத்தளம் மாவட்டங்களில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பான இடங்களுக்கு செல்லத்தயாராக இருக்கவும்..! பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள நிலச்சரிவு எச்சரிக்கை

பாதுகாப்பான இடங்களுக்கு செல்லத்தயாராக இருக்கவும்..! பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள நிலச்சரிவு எச்சரிக்கை


11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US