இராணுத்தினரால் நடத்தப்பட்ட உதைபந்தாட்ட போட்டியில் குருநகர் அணி சாதனை
யாழ். 51 வது காலால் படை இராணுத்தினரால் நடத்தப்பட்ட உதைபந்தாட்ட போட்டியில் குருநகர் சென்.றொக்ஸ் கழகம் முதலாம் இடத்தை தனதாக்கியுள்ளது.
14 வயது பிரிவுக்குற்பட்டோருக்கான குறித்த போட்டியில் 16 கழகங்கள் பங்குபற்றியுள்ளன.
குறித்த போட்டியில் குருநகர் சென்.றொக்ஸ் கழகம் முதலாம் இடத்தையும், கிளிநொச்சி ஈக்கிள் ஸ்டார் கழகம், இரண்டாமிடத்தையும் உரும்பிராய் உதைபந்தாட்ட கழகம், மூன்றாமிடத்தையும் பாசையூர் சென்.அன்ரனீஸ் கழகம் நான்காமிடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளன.
ஆட்ட நாயகன்
14 வயது பிரிவுக்குற்பட்டோருக்கான உதைபந்தாட்ட போட்டியின் ஆட்ட நாயகனாக 20 கோல்களை பெற்றுக்கொடுத்த ஸ்டார் ஈக்கிள் கழக வீரர் யதுசன் தெரிவுசெய்யப்பட்டார்.

மற்றும் சிறந்த கோல் காப்பாளர் தொடராட்ட நாயகனாக சென்.றோக்ஸ் கழக வீரர் ஜெப்ரி மற்றும் உரும்பிராய் கழக வீரர் ஜான்சன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
| மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 23 மணி நேரம் முன்
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி-மணிரத்னம் பட வியாபாரம் முடிந்தது... இத்தனை கோடியா? Cineulagam
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan