குருநாகல் மாநகரசபையின் முன்னாள் மேயருக்கு சிறைத்தண்டனை
Kurunegala
Court of Appeal of Sri Lanka
By Kamal
குருநாகல் மாநகரசபையின் முன்னாள் மேயர் துசார சஞ்சீவவிற்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
துசாரவுடன் மேலும் நான்கு பேருக்கு தலா மூன்றாண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குருணாகல் மேல் நீதிமன்றினால் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
இரண்டாம் புவனேகபாகு மன்னரின் ராஜ்ய சபை மண்டபத்தின் ஒரு பகுதியை சேதப்படுத்தியமைக்காக இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டை துசார உள்ளிட்டவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக ஒரு கோடியே ஆறு இலட்சம் ரூபா நட்ட ஈட்டையும், தண்டனை விதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் தலா 50000 ரூபா அபராதத்தையும் செலுத்த வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தலைவர் பிரபாகரனை கடல்வழியாக காப்பாற்ற நடந்த கடைசி முயற்சி: மெய்ப்பாதுகாவலர் கூறும் முக்கியமான தகவல் (Video)

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US