திருகோணமலை புலமைப்பரிசில் மாணவர்களுக்கு நூல்கள் வழங்கி வைப்பு
Trincomalee
Sri Lanka Politician
Education
By Independent Writer
Courtesy: H A Roshan
குச்சவெளி - திரியாய், இரனைக்கேனி ஆகிய ஊர்களில் அமைந்துள்ள பாடசாலைகளின் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 1930 ரூபா பெறுமதியான ஆற்றல் என்னும் புலமைப்பரிசில் தேர்வு வழிகாட்டி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனால் வழங்கி வைக்கப்பட்டது.
|குறித்த நூல்கள் இன்று மாவட்ட வழங்கி வைக்கப்பட்டன.
புலமைப்பரிசில் மாணவர்கள்
திருகோணமலை மாவட்டத்திலிருந்து ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் தேர்வுக்குத் தோற்றும் மாணவர்களது பெறுபேறுகளை உயர்த்தும் நோக்கோடு இந்நூல்களை திருகோணமலை மாவட்ட நலன்புரி சங்கம் வழங்கி வைத்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மீனா-சிட்டி இடையே நடந்த அடிதடி சண்டை, அதிரடியாக நுழைந்த முத்து... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
சில காலம் எந்த ஒரு பட நிகழ்ச்சிக்கும் வராமல் இருந்த சங்கீதா விஜய்யின் லேட்டஸ்ட் போட்டோ... எங்கே உள்ளார் பாருங்க Cineulagam
கன்னி ராசியில் நடக்கும் சுக்கிரன் பெயர்ச்சி- எதிர்பாராத திருப்பங்களை சந்திக்கப்போகும் ராசிகள் Manithan
பிரபல தொகுப்பாளினி பிரியங்காவின் அசரவைக்கும் சொத்து மதிப்பு.., அவரின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு? News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US