கனடா மாரியப்பன் மற்றும் மனைவியிடம் கையும் களவுமாக சிக்கிய திருமலை முபாரக்!
திருகோணமலை - குச்சவெளி பிரதேச சபை தலைவர் அய்னியப்பிள்ளை முபாரக் மற்றும் அவரது தனிப்பட்ட சாரதி எம்.எம். இர்ஷா ஆகியோர் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த அய்னியப்பிள்ளை முபாரக் மீது இலங்கை தமிழரசுக்கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற வேட்பாளர்கள் கடுமையான அதிருப்திகளை வெளியிட்டு கூட்டத்திலிருந்தும் வெளிநடப்பு செய்திருந்தனர்.
இவர் ஊழலோடு தொடர்புடையவர், இவர் எங்களுக்கு கையூட்டல் தர முற்பட்டார் என கூறியே அய்னியப்பிள்ளை முபாரக் தவிசாளராக முன்மொழியப்பட்ட கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்திருந்தனர்.
அதனை தொடர்ந்து மிகக்காட்டமான தொனியில் தமிழரசுக்கட்சியின் பதில்பொதுச்செயலாளரான சுமந்திரனிடமிருந்து ஒரு கடிதம் வெளியாகின்றது.
ஆனாலும், தங்களுக்கு பதவி போனாலும் பரவாயில்லை என்று குறித்த 3 வேட்பாளர்களும் அய்னியப்பிள்ளை முபாரக்கிற்கு வாக்களிக்கவில்லை.
இந்தவிடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan