கோவிட் இந்தளவுக்கு பயங்கரமாக பரவும் என எதிர்பார்க்கவில்லை - அமைச்சர் வாசுதேவ
corona virus
covid 19
vasudeva nanyakara
By Steephen
கோவிட் வைரஸ் இந்தளவுக்கு பயங்கரமாக பரவும் என இதற்கு முன்னர் எந்த மதிப்பீட்டையும் செய்ய முடியாமல் போனது என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இதனை விட குறைவான மட்டத்திலேயே நோய் பரவல் இருக்கும் என அரசாங்கம் மதிப்பிட்டிருந்தது எனவும் எனினும் தற்போது எதிர்பார்த்ததை விட தொற்று நோய் பரவல் அதிகரித்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
இணையத்தளம் வழியாக நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். தற்போது தொற்று நோயை தாங்கிக்கொள்ளும் அளவுக்கு வைத்தியசாலைகளில் இடவசதிகள் இல்லை.
நோய் அறிகுறிகள் தென்படாத சில நோயாளிகள் வீடுகளில் இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

சரிகமப Li’l Champs சீசன் 4ல் வெற்றிப்பெற்றவர்களுக்கு கிடைத்த பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? Cineulagam

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US