நீரில் மூழ்கிய கிண்ணியா உப்பளச் செய்கை நிலம்!
Trincomalee
Eastern Province
By H. A. Roshan
திருகோணமலை-கிண்ணியா, கச்சக்கொடித்தீவு பகுதியில் உள்ள உப்பளம் கனமழை காரணமாக நீரில் மூழ்கியுள்ளது.
பலத்த மழையுடனான கால நிலை காரணமாக குறித்த உப்பளச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் நீரிலும் மூழ்கியுள்ளது.
இதனால் உப்பளச் செய்கையாளர்கள் மாரி மழை காலங்களில் உப்பளச் செய்கையில் ஈடுபட முடியாத நிலை காணப்படுகிறது.
உப்பளச் செய்கை
அதிக வெப்ப நிலை மூலமே உப்பு உற்பத்தியை பெறக் கூடிய நிலை இங்கு காணப்படுகிறது.

உப்புச் செய்கை உற்பத்தியை விருத்தி செய்வதன் ஊடாக அதிக வருமானங்களை ஈட்ட முடியும் என எதிர்பார்க்கப்படுவதுடன் கால நிலையின் மாற்றம் ஏதோ ஒரு வகையில் உப்புச் செய்கையாளர்களை பாதிக்கின்றது.
இதன் மூலம் அவர்களது வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகின்றது.


Mr. Paalaru Velayutham Swamigal
4.8 45 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
ரஜினி படத்தில் இருந்து வெளியேறிய சுந்தர் சி.. திடீரென குஷ்பூ - கமல்ஹாசன் நேரில் சந்திப்பு! Cineulagam
சிறகடிக்க ஆசை சீரியலில் டம்மி ஆகிவிட்டதா மீனா ரோல்.. கடும் கோபத்தில் ரசிகர்கள்.. புரோமோ வீடியோ Cineulagam
500 உயிர்களைக் காத்த இந்திய கடற்படையின் துரித நடவடிக்கை... ஐ.நா.வுக்கான தூதர் வெளிப்படை News Lankasri
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri
ஜீ தமிழில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த மனசெல்லாம் சீரியல் முடிவுக்கு வந்தது... கிளைமேக்ஸ் காட்சி இதோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US