கிளிநொச்சியில் இரு அட்டைப் பண்ணைகளுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது: அன்னலிங்கம் அன்னராசா

Human Rights Commission Of Sri Lanka Kilinochchi Northern Province of Sri Lanka
By Kajinthan Oct 28, 2022 05:09 AM GMT
Report

கிளிநொச்சி மாவட்டத்தில் இரு கடல் அட்டை பண்ணைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கியதாக கிளிநொச்சி மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் வாக்குமூலம் வழங்கியதாக யாழ். மாவட்ட கடற் தொழிலாளர் சம்மேளனங்களின் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட பூநகரி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இலவங்குடா கடற்தொழிலாளர்கள், தமது கடற் பகுதியைப் பாதிக்கும் அட்டைப் பண்ணைகளை தடுக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் அண்மையில் முறைப்பாடு செய்திருந்தனர்.

கிளிநொச்சியில் இரு அட்டைப் பண்ணைகளுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது: அன்னலிங்கம் அன்னராசா | Kilinochchi Two Card Allowed Annalingam Annarasa

யாழில் அமைந்துள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணை

இந்நிலையில் நேற்றுமுன் தினம் (26.10.2022) முறைப்பட்டாளர்களும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் விசாரணைக்காக யாழில் அமைந்துள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஊடகங்களுக்கு நேற்றுமுன் தினம் (26.10.2022) கருத்து தெரிவிக்கும் போது அன்னலிங்கம் அன்னராசா இந்த விடயம் பற்றி கருத்துரைத்துள்ளார்.

சட்டவிரோத கடல் அட்டை பண்ணை வளர்ப்பு

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறுகின்ற சட்டவிரோத கடல் அட்டை பண்ணை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு கேள்வி எழுப்பிய நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரி தாம் இரண்டு பண்ணைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கியதாக தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இரு அட்டைப் பண்ணைகளுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது: அன்னலிங்கம் அன்னராசா | Kilinochchi Two Card Allowed Annalingam Annarasa

இவரின் கருத்தில் இருந்து இலவங்குடா கடற்தொழிலாளர்களின் போராட்டம் நீதிக்கான ஜனநாயகப் போராட்டம் என நிரூபித்திருக்கிறது.

கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரம்

கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கின்ற சட்டவிரோத கடல் அட்டை பண்ணை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு எடுத்து வருகின்ற நடவடிக்கை எமக்கு ஒரு உத்வேகத்தை தருகிறது.

ஆகவே மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கின்ற அனுமதியற்ற சட்டவிரோத கடல் அட்டை பண்ணைகளை அகற்றும் வரை எமது போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளார். 

10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US