கிளிநொச்சியில் ஆசிரியர் ஒருவரின் தாலிக் கொடி அறுத்துச் செல்லப்பட்டுள்ளது
kilinochchi
teacher
robbery
By Yathu
கிளிநொச்சி - முரசுமோட்டை, ஏ-35 வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்தவர்களால் ஆசிரியர் ஒருவரின் 11 பவுன் தாலிக்கொடி அறுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இச்சம்பவம் இன்று பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
ஏ 35 வீதி, முரசுமோட்டை பகுதியில் பேருந்துக்காகப் பேருந்து தரிப்பிடத்திற்கு சென்ற குறித்த ஆசிரியரின் அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவர் அணிந்திருந்த சுமார் 11 பவுன் தாலிக்கொடியை அறுத்துச் சென்றுள்ளனர்.
இதுபோன்ற கொள்ளை சம்பவங்கள் அண்மைக்காலத்தில் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 34 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Ramji Swamigal
4.7 160 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US