பயணத்தடை தளர்த்தப்பட்டுள்ள நிலையில் வழமைக்கு திரும்பிய கிளிநொச்சி மக்கள்
Kilinochchi
The Public
After travel restrictions
By Yathu
பயணத்தடை தளர்த்தப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்கள், அரச திணைக்களங்கள், வங்கிகளும் திறந்து சேவைகள் இடம்பெற்று வருவதுடன், வர்த்தக நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன.
இதேவேளை அனைத்து அங்காடிகளும் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் மக்கள் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்தும் வருகின்றனர்.
வங்கிகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சேவைகளை பெற்றுக்கொண்டு வருவதுடன், கிளிநொச்சி நகரில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகின்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.



Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 31 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US