குறைந்த வருமானம் பெறுவோருக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை! அமைச்சரிடம் முக்கிய கோரிக்கை
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவிடம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.
குறைந்த வருமானம் பெறுவோருக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
இது தொடர்பில் அவர் இன்றைய தினம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும்,
மண்ணெண்ணெய் விலையேற்றத்தை சமாளிக்கும் முகமாக குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு பணக் கொடுப்பனவுகளை நேரடியாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தமது தினசரி வாழ்வு தேவைகளுக்காக மண்ணெண்ணெயை பயன்படுத்தும் பின்தங்கிய மக்களுக்கு இந்த நிவாரணம் வழங்கப்படுவது வரவேற்கத்தக்கதாகும்.
உறுதிப்படுத்தப்பட வேண்டிய விடயம்

எனினும் இந்த நிவாரணம், மண்ணெண்ணெய்யை தவறாது பயன்படுத்தும் மலைநாட்டு பெருந்தோட்டங்களில் வாழும் பின்தங்கிய மக்களுக்கும், கொழும்பு மாநகரத்தில் வாழும் பின்தங்கிய குடியிருப்பு மக்களுக்கும் வழங்கப்படுவதை கட்டாயமாக உறுதிப்படுத்துமாறு அவர் கோரியுள்ளார்.
திறப்பு விழாவில் பெரிய பிரச்சனை.. போட்டுக்கொடுத்த ஞானம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
மூத்த குடிமக்களுக்கு சிறந்த ஆஃபர் - ரூ.1,000 முதலீடு செய்தால், மாதம் ரூ.20,500 பெறலாம் News Lankasri
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
வீட்டைவிட்டு வெளியே போக சொன்ன பார்வதி, கண்ணீர்விட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam