களனியில் தொடருந்து சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்
Sri Lanka Railways
Department of Railways
Railways
By Rukshy
களனி வழித்தடத்தில் முன்னர் நிறுத்தி வைக்கப்பட்ட இரண்டு தொடருந்து சேவைகள் இன்று (03.07.2026) முதல் மீண்டும் இயக்கப்படும் என்று தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
மின் பெட்டிகளின் பற்றாக்குறை காரணமாக, கொழும்பு கோட்டைக்கும் அவிசாவெலவுக்கும் இடையிலும், அவிசாவெல்லவிலிருந்து மீண்டும் கொழும்பு கோட்டைக்கும் இடையிலும் இயங்கி வந்த சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன.
பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய உகண்டாவில் பதுக்கி வைக்கப்பட்ட பணம் - அரசாங்க தரப்பிலிருந்து வெளியான தகவல்
தினசரி பயணம் செய்பவர்களுக்கு
இதனால் களனி வழித்தடத்தில் தினசரி பயணம் செய்பவர்களுக்கு சிரமம் ஏற்பட்டது.

இருப்பினும், இன்று முதல் வழக்கமான கால அட்டவணைப்படி சேவைகளை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ரகித ராஜபக்ச மற்றும் சரித் உள்ளிட்ட மூவர் - பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US