நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை: நீர்நிலைகளின் நீர்மட்ட அளவில் அதிகரிப்பு
நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் பெய்த கடும் மழை காரணமாக பல நீர்நிலைகளின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் தெரிவித்துள்ளது.
களனி கங்கையில் (Kelani Ganga) நிறுவப்பட்டுள்ள நீர்மானியின் அளவீட்டுக்கமைய, இன்று (19.05.2024) 91.1 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இந்நிலையில், களனி கங்கைக்கு அருகிலுள்ள ஹங்வெல்ல நீர்மானியின்படி, 77.1 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ள அதேவேளை, கொழும்பில் (Colombo) நிறுவப்பட்டுள்ள நீர்மானியில் 58.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அதிக மழைவீழ்ச்சி
அதேவேளை, களுகங்கைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள நீர்மானியில் 51.4 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் கலவெல்லவ மில்லகந்தவில் 45.9 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கிங் (Gin) கங்கையை அண்மித்துள்ள பத்தேகமவில் 63.6 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் தவலமவில் 21.1 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் மாதுரு ஓயாவை அண்மித்த பதியத்தலையில் மழைவீழ்ச்சி 61.3 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் கண்டறியப்பட்டுள்ளது.
அது மாத்திரமன்றி, மகாவலி (Mahaweli) ஆற்றின் கரையோரமாக உள்ள வேரகங்தோட்டையில் 55.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் மா ஓயா, யக்கா ஏரியில் 54 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam