பொலிஸாரிடம் கெஹெல்பத்தர பத்மே அளித்த வாக்குமூலம்! பல அரசியல்வாதிகள் சிக்கலில்
இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்படுள்ள கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட பாதாள உலகக் குழுவினரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது விசேட அதிரடிப்படையினர்,அரசியல்வாதிகள்,பொலிஸார் சம்பந்தப்பட்டுள்ளதாக பொலிஸ் குற்றப்பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஹான் ஒலுகல தெரிவித்துள்ளார்.
அதற்கான ஆதாரங்களை கொண்டு விசாரணை நடைபெறுகிறது.
அதற்கான இரசாயன ஆராச்சிகளும் நடைபெறுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ் மா அதிபரோட பணிப்புரைக்கு அமைவா குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் பஸ்தேவா என்ற சந்தேகநபர் ஒருவர் தாய்லாந்து செல்லும் போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் நோக்குகின்றது இப்படிக்கு அரசியல் நிகழ்ச்சி....
விறுவிறுப்பாக11 மணிநேரம் நடைபெற்ற வாக்குப்பதிவு! ஆறு மணி கடந்து வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam