இலட்சக்கணக்கான பெறுமதியுடைய வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் இருவர் கைது
Bandaranaike International Airport
Sri Lanka Airport
Crime
By Rakesh
சட்டவிரோதமான முறையில் 45 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைப்பற்றப்பட்ட சிகரெட்டுக்கள்
கைதானவர்களிடம் இருந்து 45 ஆயிரம் வெளிநாட்டு சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டதுடன் அவை 45 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியுடையவை எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
கல்முனை பகுதியைச் சேர்ந்த ஆணொருவரும், யட்டியாந்தோட்டை பகுதியைச் சேர்ந்த
பெண்ணொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுங்க திணைக்கள அதிகாரிகளின் சோதனை நடவடிக்கையின் போது, அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கிடையில் உச்சக்கட்ட முறுகல்! கனேடிய தூதரக அதிகாரியை நாட்டை விட்டு உடன் வெளியேற இந்தியா உத்தரவு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Yogi Jayaprakash
4.6 9 Reviews

Mr. Ramji Swamigal
4.6 75 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US