பிள்ளையானின் கைதுக்கு பின்னரான ஒன்றுகூடல்.. கருணா வெளியிட்ட பல திடுக்கிடும் தகவல்கள்
Thai Pongal
Sri Lankan Tamils
Karuna Amman
Pillayan
By Sajithra
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் கைதிற்கு பின்னர், கருணா மற்றும் அக்கட்சியின் பிற பிரதிநிதிகள் பெரிதாக பொதுநிகழ்வுகளில் கலந்து கொள்ளவில்லை.
அப்படியே கலந்து கொண்டிருந்தாலும், அவை அவ்வளவு பிரம்மாண்டமானதாகவோ அல்லது முக்கியமானதாகவோ இருந்திருக்கவில்லை.
இந்நிலையில், அண்மையில், கருணா, பிள்ளையான் தரப்பினர் உருவாக்கியிருந்த கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் பொங்கல் விழா இடம்பெற்றிருந்தது.
அதேநேரம், இந்நிகழ்வின் போது கருணா வெளியிட்டுள்ள கருத்துக்கள், மீண்டும் அவர்களின் அரசியல் கூட்டமைப்பு உருவாகுமா என்னும் கேள்வியை தூண்டும் வகையில் உள்ளது.
இவ்விடயங்கள் குறித்து விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
Mr. Ramji Swamigal
4.7 201 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam
போலீஸில் தப்பித்த ஜனனியால் கலெக்டருக்கு ஏற்பட்ட சிக்கல், குணசேகரன் அடுத்த பிளான்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
9ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US