‘தமிழீழத்திற்கு ஆப்பு வைப்பேன்’- வன்னியில் வைத்து கருணா எடுத்த சபதம்!!
விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கருணாவின் பிரிவு என்பது ஈழத்தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தில் உளவியல் ரீதியாக மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்தியிருந்த ஒரு சம்பவம்.
அதுவும் ‘பிரதேசவாதம்’ என்ற ஒரு கருத்தியலை முன்வைத்து கருணா நகர்த்தியிருந்த காய்கள் முள்ளிவாய்க்காலையும் கடந்து இன்று வரை அரசியல் அரங்குகளில் அதிர்வுகளை ஏற்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றது.
கருணாவின் பிளவு ஏன் உருவானது? எப்படி உருவானது? யாரால் உருவாக்கப்பட்டது? அந்தக் கூத்தின் பின்னணியில் செயற்பட்ட பிரமுகர்கள் யார்யார்? அந்த அசிங்கத்தின் காட்சிகள் எப்படியெப்படியெல்லாம் அரங்கேறின.. போன்ற பல மர்மங்களை அந்தக் காலத்தில் களத்தில் நின்ற ஊடகவியலாளர்கள், தளபதிகள், முக்கியஸ்தர்கள் வெளிப்படுத்தும் ஒரு தொடர்தான் இந்த ‘கருணா-புலிகள் பிளவு- நடந்தது என்ன?’ என்ற பெட்டகத் தொடர்.
ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வியாழக்கிமைகளில் தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியாகும் இந்தத் தொடரின் இரண்டாம் பாகம் இது:
‘கருணா-புலிகள் பிளவு- நடந்தது என்ன?’ தொடரின் முதலாம் பாகத்தைப் பார்க்க இங்கே அழுத்தவும்
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
ஈரானிய ட்ரோன்கள் இனி காற்றில் கரையும்... ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கிய ஆயுதம் News Lankasri
விஜயகுமார் வீட்டில் கொண்டாட்டம்... குட்டி வரவுக்காக காத்திருக்கும் குடும்பம்! வைரல் புகைப்படங்கள் Manithan