விடுதலைப் புலிகள் - கருணா அணியினருக்கு இடையில் சண்டை நடைபெறுவதற்கு சற்று முன்னர் நடந்தது என்ன?
விடுதலைப் புலிகள் அமைப்பில் ஏற்பட்ட பிளவு, கருணாவின் துரோகம், இந்தச் சம்பவங்களின் பின்னணி - என்பன பற்றியும், கருணா விவகாரத்தில் இதுவரை வெளிவராத பல இரகசியங்கள் பற்றியும் ஆராய்கின்றது இந்தத் நிகழ்ச்சி.
கருணா அணியினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற சண்டைகள்.. அதன் பின்னர் இந்த இரண்டு தரப்பினருக்கும் இடையே தொடர்ந்த நிழல் யுத்தம்... 4ம் கட்ட ஈழ யுத்தத்தில் கருணாவின் பிரிவு ஏற்படுத்திய தாக்கம்.. கருணா - புலிகள் பிரிவின் பின்னணியில் இருந்த சர்வதேச புலனாய்வுத்துறைகளின் கரங்கள்.. - இப்படி பல விடயங்களை ஆராய்கின்றது 'உண்மைகள்' என்ற இந்தப் பெட்டக நிகழ்ச்சி.
ஒவ்வவொரு செவ்வாய் மற்றும் வியாழக் கிழமைகளில் ‘தமிழ்வின்’ இணையத்தளத்தில் வெளியிடப்படும் இந்த தொடர், இன்றைக்கு சுமார் 20 வருடங்களுக்கு முந்திய பல காட்சிகளை உங்கள் கண் முன் கொண்டுவந்து சேர்க்கும் என்று திடமாக நம்புகின்றேம்.
‘கருணா புலிகள் பிளவு: நடந்தது என்ன?’ என்ற பரபரப்புத் தொடரின் முதலாவது பாகம் இதோ உங்களுக்காக:
NEW கைது செய்ய வேண்டாம் என கோரிய கோட்டாபய! சற்று முன்னர் வெளியான மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்மானம்..
தெல்தெனியவில் வாகனத்திலிருந்து மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் வெளிவந்துள்ள தகவல் - இன்று வெளிவரப்போகும் முக்கிய விடயம்
வாயில் இரத்தக் கறைகளுடன் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட 22 வயது யுவதி! வீட்டிற்கு வந்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
ரொனால்டோவுக்கு அதிர்ச்சி கொடுத்த டிஆர் காங்கோ: ஃபிபா உலகக்கிண்ணத்தில் ரசிகர்கள் ஏமாற்றம் News Lankasri
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri