விடுதலைப் புலிகள் - கருணா அணியினருக்கு இடையில் சண்டை நடைபெறுவதற்கு சற்று முன்னர் நடந்தது என்ன?
விடுதலைப் புலிகள் அமைப்பில் ஏற்பட்ட பிளவு, கருணாவின் துரோகம், இந்தச் சம்பவங்களின் பின்னணி - என்பன பற்றியும், கருணா விவகாரத்தில் இதுவரை வெளிவராத பல இரகசியங்கள் பற்றியும் ஆராய்கின்றது இந்தத் நிகழ்ச்சி.
கருணா அணியினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற சண்டைகள்.. அதன் பின்னர் இந்த இரண்டு தரப்பினருக்கும் இடையே தொடர்ந்த நிழல் யுத்தம்... 4ம் கட்ட ஈழ யுத்தத்தில் கருணாவின் பிரிவு ஏற்படுத்திய தாக்கம்.. கருணா - புலிகள் பிரிவின் பின்னணியில் இருந்த சர்வதேச புலனாய்வுத்துறைகளின் கரங்கள்.. - இப்படி பல விடயங்களை ஆராய்கின்றது 'உண்மைகள்' என்ற இந்தப் பெட்டக நிகழ்ச்சி.
ஒவ்வவொரு செவ்வாய் மற்றும் வியாழக் கிழமைகளில் ‘தமிழ்வின்’ இணையத்தளத்தில் வெளியிடப்படும் இந்த தொடர், இன்றைக்கு சுமார் 20 வருடங்களுக்கு முந்திய பல காட்சிகளை உங்கள் கண் முன் கொண்டுவந்து சேர்க்கும் என்று திடமாக நம்புகின்றேம்.
‘கருணா புலிகள் பிளவு: நடந்தது என்ன?’ என்ற பரபரப்புத் தொடரின் முதலாவது பாகம் இதோ உங்களுக்காக:
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 14 மணி நேரம் முன்
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri