பிரித்தானிய தடையை அடுத்து கருணாவிற்கு இலங்கைக்குள் ஆபத்து

Karuna Amman Sri Lanka Final War United Kingdom World
By Dharu Mar 26, 2025 08:04 PM GMT
Report

2009 ஆம் ஆண்டு இலங்கையில் முடிவடைந்த உள்நாட்டுப் போரின் போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக இலங்கையின் மூன்று முன்னாள் மூத்த இராணுவத் தளபதிகள் மற்றும் ஒரு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின்  முன்னாள்  இராணுவத் தளபதி மீது பிரித்தானியா கடந்த திங்கட்கிழமை தடைகளை விதித்தது.

பிரித்தானியாவுக்கு பயணம் செய்வதற்கான தடைகள் மற்றும் சொத்து முடக்கம் உள்ளிட்ட இந்த நடவடிக்கைகள், இலங்கை ஆயுதப் படைகளின் முன்னாள் தலைமைத் தளபதி சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூர்யா ஆகியோரை குறிவைக்கின்றன.

மேலும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் இராணுவத் தளபதி கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கும் இந்த தடை விதிக்கப்பட்டது.

போர் முடிவதற்கு முன்பு விநாயகமூர்த்தி முரளிதரன் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து பின்னர் இலங்கை இராணுவத்திற்காக தமது நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.

அரசாங்கப் படைகளுக்கும் தமிழ் பிரிவினைவாதிகளுக்கும் இடையிலான 26 ஆண்டுகாலப் போரில் 80,000 - 100,000 பேர் இறந்ததாக ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டுள்ளது.

இலங்கையின் இராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகள் மீது போர்க்குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.

அவற்றில் நீதிக்குப் புறம்பான கொலைகள், சித்திரவதை மற்றும் பாலியல் அத்துமீறல், மற்றும் போர் முடிவடைந்து நீண்ட காலத்திற்குப் பிறகு கடத்தல்கள் மற்றும் சித்திரவதைகள் ஆகியவை அடங்கும். 

இந்நிலையில், தற்போது பிரித்தானியா விதித்துள்ள தடையானது கருணாவிற்கு இலங்கைக்குள் ஆபத்தாக மாறியுள்ளது என அரசியல் ஆய்வாளர் திபாகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பில் கலந்துக்கொண்டு மேலும் கருத்து தெரிவித்த அவர், 

சவேந்திர சில்வா உட்பட முன்னாள் விடுதலைப் புலிகள் இராணுவ தளபதிக்கு விதிக்கப்பட்டுள்ள அதிரடி தடை

சவேந்திர சில்வா உட்பட முன்னாள் விடுதலைப் புலிகள் இராணுவ தளபதிக்கு விதிக்கப்பட்டுள்ள அதிரடி தடை

மட்டக்களப்பில் வெளிநாட்டைச் சேர்ந்த ஆண் ஒருவர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பில் வெளிநாட்டைச் சேர்ந்த ஆண் ஒருவர் சடலமாக மீட்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US