கருணாவால் துரத்தப்பட்ட போது மட்டக்களப்பில் மறைந்திருந்த முக்கிய புள்ளிகள்
முன்னாள் போராளியான கருணா, அண்மையில் ஊடகவியலாளர் ஒருவர் தொடர்பில் வெளியிட்டிருந்த சர்ச்சைக்குரிய கருத்து தமிழர் தரப்பில் பேசுபொருளாகியுள்ளது.
முந்தைய காலத்தில் கருணா உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்டிருந்த பல்வேறு கொடூர சம்பவங்கள் தொடர்பில் வெளியிடப்பட்ட கருத்துக்கே அவர் இந்த எதிரொலியை எழுப்பியிருந்தார்.
யுத்த காலத்தில், தமிழீழ விடுதலை புலிகளுடனான போராட்டத்தில் கருணா உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்டிருந்த அட்டகாசங்கள் பல.
அக்காலகட்டத்தில் பல்வேறு, தமிழர் தரப்பின் ஆதரவாளர்கள் இரக்கமின்றி தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். மட்டக்களப்பில் மறைந்திருந்து இந்த சம்பவங்களை உலகுக்கு அம்பலப்படுத்திக் கொண்டிருந்த ஊடகவியலாளர்களுக்கும் கூட அதே நிலைமை தான்.
கருணா உள்ளிட்ட குழு பற்றி வெளிவராத பல்வேறு உண்மைச் சம்பவங்களை அம்பலப்படுத்தும் வகையில் வருகின்றது ஐபிசி ஊடகத்தின் உண்மைகள் நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

அமெரிக்காவின் F-47, சீனாவின் J-35, ரஷ்யாவின் Su-57... உலகின் மிகவும் மேம்பட்ட போர் விமானம் எது? News Lankasri

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri

முதல் முறையாக பிரான்சுக்கு வெளியே.., இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ள ரஃபேல் விமானத்தின் முக்கிய பாகம் News Lankasri
