காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
Sri Lanka
Sri Lankan Peoples
Sri Lanka Government
By Chandramathi
இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 23 ஏக்கர் 12 பேர்ச் காணியை காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்காக இலங்கை துறைமுக அதிகார சபைக்கு வழங்க அரசாங்கம்(Government) தீர்மானித்துள்ளது.
52 மில்லியன் ரூபா
இதற்காக அரசாங்கத்தின் பிரதான மதிப்பீட்டாளரின் மதிப்பீட்டின் அடிப்படையில் துறைமுக அதிகாரசபை இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்திற்கு முற்பணமாக 52 மில்லியன் ரூபாவை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முறையான சட்ட நடைமுறைகளை பின்பற்றி அரசாங்க காணி கட்டளைச் சட்டத்தின் 6(1) பிரிவின் கீழ் தெளிவான உரிமையுடன் உரிய காணிகளை இலங்கை துறைமுக அதிகார சபைக்கு மானியமாக மாற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 16 ஆம் நாள் மாலை திருவிழா

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 28 Reviews

Mr. Yogi Jayaprakash
4.6 14 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

இயக்குநர் சிறுத்தை சிவாவின் பிறந்தநாள்.. அவருடைய அடுத்த படம் மற்றும் அவர் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா Cineulagam

இந்திய அதிகாரிகளின் குடும்பங்களுக்கு குடிக்க நீர் கூட வழங்க கூடாது - பழிவாங்கும் பாகிஸ்தான் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US