கந்தானை துப்பாக்கிச்சூட்டின் சந்தேக நபர்: பொலிஸார் வெளியிட்டுள்ள புகைப்படம்
கடந்த ஆண்டு டிசம்பர் 13ஆம் திகதி அன்று கந்தானையில் ஒரு வீட்டை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் முக்கிய சந்தேக நபரைக் கைது செய்ய பொிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.
தொடர்பு கொள்ள...
குறித்த சம்பவம் தொடர்பில், கந்தானை பொலிஸாரின் விசாரணைகளைத் தொடர்ந்து, துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் துப்பாக்கிச் சூட்டுக்கு உதவிய மேலும் ஆறு பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இருப்பினும், முக்கிய சந்தேக நபரின் அடையாளம் கண்டறியப்படாதிருந்த நிலையில், தற்போது துப்பாக்கிச் சூடு நடந்த சிறிது நேரத்திலேயே அவர் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி சாலையில் நடந்து செல்லும் சிசிரிவி காட்சிகள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்நிலையில், சந்தேக நபர் பற்றிய தகவல் தெரிந்த பொதுமக்கள், 071-8591595 அல்லது 071-8591594 என்ற தொலைபேசி எண்கள் மூலம் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri